பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில் வாக்குகளை பதியவுள்ள 23.82 லட்சம் வாக்காளர்கள்
பெரும்புதூர் – வாலாஜா இடையே மந்தகதியில் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை பணி: விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
வேலூர்-சென்னை-செங்கல்பட்டு இடையே புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் எதிர்பார்ப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் உலாவும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
குஜராத் சூரத் தொகுதியில் டிஸ்மிஸ்; இந்தூர் தொகுதியில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் காங். வேட்பாளர்: பாஜவில் சேருகிறார்
பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.5 கோடி தங்க நகைகள் பறிமுதல்
தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய ஊராட்சி தலைவர் கைது
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக வாய்ப்பு!
பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி காங். வேட்பாளர் மாயம்: தேர்தல் ஆணையத்திடம் புகார்
பெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: காஞ்சி கலெக்டர் அனுப்பி வைத்தார்
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள டிவியில் வீடியோ வராததால் பரபரப்பு
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை
பாலியல் புகார் வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு 7 நாள் நீதிமன்ற காவல்: பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு!
பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு
மீண்டும் மன்னிப்பு கோரினார் ஒன்றிய அமைச்சர் ரூபாலா